Posts

ரமழானே வருக

                       ரமலானே வருக..... onlinesalahiblogspot.com  முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரும் அருட்கொடை ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது .முன்னர் வாழ்ந்த எந்த சமுதாயத்திற்கும் இந்த சிறப்பு வழங்கப்படவில்லை வானவர்களில் சிறந்தவர் ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலைஹி)அவர்கள். நபிமார்களில் சிறந்த நபி முஹம்மது (ஸல்)அவர்கள். மாதங்களில் சிறந்தவை ரமழான் மாதமாகும்.நாட்களில் சிறந்தவை ஜுமுஆ தினமாகும்.இடத்தில சிறந்தவை புனித மக்காவாகும். فَإِذَا فَرَغْتَ فَانصَبْ  وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب     வேலை முடிந்து விட்டால் இறை வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என இறைவன் பணிக்கிறான். (அல் குர்ஆன்94:7,8) நபி (ஸல்)அவர்கள் ரமழான் மாதம் வந்து விட்டால் தனது கீழாடையை இறுக்கிகட்டிக்கொள்வார்கள் (நூல்:புகாரி) ரமழானின் வருகைப்பற்றி: حديث سلمان رواه ابن خزيمة في صحيحه فقال : باب في فضائل شهر رمضان إن صح الخبر ، ثم قال : حدثنا على بن حجر السعدي حدثنا ...

குடும்பம் ஒரு கதம்பம்

                           குடும்பம் ஒரு கதம்பம் onlinesalahiblogspot.com திருக் குர்ஆனின் தேன் துளிகள் பாகம் 1 لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ   وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ அல்லாஹ் முஃமின்களுக்கு பேருபகாரம் புரிந்து விட்டான்.அவர்களின் நலனில் (அக்கறைகொண்டு)அவர்களின் இனத்திலிருந்தே ஒரு தூதரை அனுப்பியுள்ளான்,அவர் அவனது ஆயத்துக்களை ஓதிக்காட்டுகிறார்.அவர்களைத் தூய்மையானவர்களாக ஆக்குகிறார்.அவர்களுக்கு வேதத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.இதற்கு முன்பு அவர்கள் பெரும் வழிகேட்டில் இருந்தார்கள்.(அல் குர்ஆன் 3:164) மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மனித இனத்திலிருந்தே ஒரு தூதரை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இறைவனால் மனித சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட மாபெரும் சனமானம் என்பதை இத்திருவசனம் ச...

நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்

        நாம் செய்த அமல்களை பாதுகாப்போம் onlinesalahi.blogspot.com يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ விசுவாசங்கொண்டோரே!நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,இன்னும் (அவனுடைய)தூதரக்குக் கீழ்ப்படியுங்கள்.(மாறுசெய்து)உங்களுடைய செயல்களை வீணாக்கியும் விடாதீர்கள்.(அல் குர்ஆன் 47:33) அல்லாஹ் சிலர் சிலரை விட மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். புகழால்,பதவியால்,செல்வத்தால்,படிப்பால்,கல்வியால் பல படித்தரங்களில் உயர்த்தி வைத்திருக்கின்றான்.அல்லாஹ் நமக்கு எந்த நிலையில் வைத்திருக்கிறானோ அந்த நிலையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் செய்த அமல்களை வீணடிப்பதற்கு  பல காரணம் இருந்த போதிலும் இரண்டு முக்கியமானவை. 1,الحسد பொறாமை 2,رياء  முகஸ்துதி முதலாவதாக பொறாமை: நமக்கு முன்னாள் உயர்நிலையில் இருப்பவரை கண்டு பொறாமை படுவது, நாம் செய்யும் அமல்களை அழித்து விடும். மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்தி­ருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதா...