Posts

Showing posts from April, 2018

குடும்பம் ஒரு கதம்பம்

                           குடும்பம் ஒரு கதம்பம் onlinesalahiblogspot.com திருக் குர்ஆனின் தேன் துளிகள் பாகம் 1 لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ   وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ அல்லாஹ் முஃமின்களுக்கு பேருபகாரம் புரிந்து விட்டான்.அவர்களின் நலனில் (அக்கறைகொண்டு)அவர்களின் இனத்திலிருந்தே ஒரு தூதரை அனுப்பியுள்ளான்,அவர் அவனது ஆயத்துக்களை ஓதிக்காட்டுகிறார்.அவர்களைத் தூய்மையானவர்களாக ஆக்குகிறார்.அவர்களுக்கு வேதத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.இதற்கு முன்பு அவர்கள் பெரும் வழிகேட்டில் இருந்தார்கள்.(அல் குர்ஆன் 3:164) மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மனித இனத்திலிருந்தே ஒரு தூதரை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இறைவனால் மனித சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட மாபெரும் சனமானம் என்பதை இத்திருவசனம் ச...